புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” சூத்திரர்கள் யார்? ” டாக்டர். அம்பேத்கார் அவர்கள், கேள்விஞானத்தில் இருந்தோ அல்லது சமுதாயத்தில் நிலவிவந்த எண்ணங்களின் அடிப்படையிலிருந்தோ எந்த முடிவுக்கும் வரவில்லை. பதினைந்து ஆண்டுகள் வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இன்னும் பண்டைய பலநூல்கள், மேலைநாட்டினரின் இந்திய ஆர்ய சமுதாய நிலைபற்றிய ஆய்வுநூல்கள், வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இவற்றைப் பற்றிய மேலைநாட்டு, இந்திய ஆய்வு வல்லுநர்களின் அரும்படைப்புகள் இவற்றை எல்லாம் முழுமையாகக் கற்று ஆய்வுகள் செய்து, இந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே தனது இறுதியான உறுதியான முடிவுகளை வெளிப்படுத்துகிறார். – S.K.T. ராமச்சந்திரன் M.A.,M.P., (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பி.ஆர். அம்பேத்கர் – தமிழில்: பெ. சுந்தரம் – ₹200 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் புத்தக அலமாரி ( ஒவ்வொரு இல்லமும் ) 9488000561 For whatsapp: https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7 For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg

Error retrieving media

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started