மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்

புத்தக அலமாரியில், அம்பேத்கர் வரிசை : ” மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல் “ மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பங்கை விளக்கும் மிகச்சவாலான பணியை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.ஆனாலும், சிக்கலான இந்த முயற்சியை ‘ தொடரும் உரையாடல் ‘ என்று தன்னடக்கத்துடன் துணைத்தலைப்பில் குறிப்பிடுகின்றனர். இந்த முயற்சி முடிந்துவிடவில்லை, இதன் பின்னரும் தொடருமென்ற உண்மையையும், உறுதியையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ளContinue reading “மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்”

Design a site like this with WordPress.com
Get started